மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கொலை வழக்கு விசாரணையை சரிவர மேற்கொள்ளவில்லை எனக் கூறி சூலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சஸ்பென்ட் சென்னையில் டிரைவரை கொன்று சடலத்தை காரில் கடத்தி வந்து கோவை மலுமிச்சம்பட்டியில் கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான லெனின் உரிய முறையில் புலனாய்வு செய்யவில்லை என நடவடிக்கை
Comments
Post a Comment