மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர்" அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் " இராஜ கோபுர ஜூர்ணோதாரண அஷ்ட்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது, இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் ப.மணிவண்ணன், ஆர்.சீனிவாசன், கு.சீனிவாசன், அறங்காவலர் குழு கே.ராஜேந்திரன், ச.சிவக்குமார், கு.பெரியசாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்
Comments
Post a Comment