மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை 13 குழந்தைகள் 7 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி நோபல் பரிசு பெற்று சாதனை 


கோவை;-மார்ச்-31 கோவை மாவட்டம் வீரவர்மன் வீர சிலம்பாட்ட  பயிற்சி பள்ளி மூலம் கோவை நீலம்பூரில்  அமைந்துள்ள டிக்கேதலான்  ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் 13க்கு மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து 7 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி உலக சாதனை படைத்து நோபல் பரிசை பெற்றுள்ளனர்.இதில் கலந்துகொண்ட நமது கழகத்தை சேர்ந்த நீலம்பூர் , வேடதுரை  உமாபதி தம்பதியின் மகள் செல்வி.V.ஹாசினிகோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  மருதமலை சேனாதிபதி கழக நிர்வாகிகளுடன்  சந்தித்து
வாழ்த்துக்கள் பெற்றார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்