கோவையில் சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் நினைவு மலரஞ்சலி
கோவை;-மார்ச்-23 கோவை மாவட்டம் சூலூர் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment