மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வைரலாகிறது ஒரு படம்....

உலகை ஆட்டுவிக்கும் பெருந்தொற்றின் கோரப்பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு தற்சயம் இந்த மூன்றாம் அலையில் பல கட்டுப்பாடுகளை அறிவித்து அமலுக்கு வந்துள்ளது.
அதன் அடிப்படையில் தற்சமயம் வெளிவந்துள்ள
இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் கவனத்தை பெற்றுள்ளது.
முதலில் 200 பின்பு 2000 பின்பு 200000 மிரட்டுகிறது மக்களை.....

பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்