மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி செல்போன் வியாபாரிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 பொள்ளாச்சி செல்போன் வியாபாரிகள் அரசு அறிவித்துள்ள காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது தொழில் வியாபாரம் மிகவும் சிரமப்படுகின்ற சூழ்நிலை இருப்பதாலும் ஏற்கனவே கூரொனா முதல் அலை இரண்டாம் அலை ஊரடங்கில் வாழ்வாதாரத்தை மிகவும் இழந்து இருப்பதால் தற்போது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கோரி  பொள்ளாச்சி வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர் மேலும் கொரொனா விதிமுறைகள் முறையாக கடைபிடிப்பொம் என மனுவில்  உறுதி கூறினர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்