மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனைவருக்கும் உணவு வழங்க கூறினார் இதனடிப்படையில் தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி இரயில் நிலையம் மார்க்கெட் ரோடு சந்தைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பும் உழவர் சந்தை உட்பட பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தவெக கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி தலைமையில் தவெக மகளிரணி நகர செயலாளர் லட்சுமி, பொருளாளர் பிரியாசுபாகர், பிரேமா, பானு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் தவெக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்